வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 68 லட்சத்தை நெருங்கியது!

Child Protection Unit Recruitment 2019: Pudukkottai Child Protection Unit: புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது


புதுக்கோட்டை மாவட்டம் குழந்தைகள் பதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர், சமூக பணியாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறையில், தொகுப்பூதியம் அடிப்படையில் 3 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது.

இந்த பணிக்கு பட்டதாரி/முதுகலை பட்டதாரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி, உளவியல், சமூகப்பணி, சமூகவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கல்வி, சமூக நலம், குழந்தை நலம் ஆகியவற்றில் மூன்று வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Popular posts
இங்கிலாந்தின் அரச குடும்பம் என்றாலே உலக அளவில் தனி மரியாதை உண்டு. அந்த நாட்டு அரசு எடுக்கும் முடிவுகளில் அரச குடும்பத்தின் முக்கிய பங்கு இருக்கும்
இங்கிலாந்தின் அரச குடும்பம் என்றாலே உலக அளவில் தனி மரியாதை உண்டு. அந்த நாட்டு அரசு எடுக்கும் முடிவுகளில் அரச குடும்பத்தின் முக்கிய பங்கு இருக்கும்
இங்கிலாந்தின் அரச குடும்பம் என்றாலே உலக அளவில் தனி மரியாதை உண்டு. அந்த நாட்டு அரசு எடுக்கும் முடிவுகளில் அரச குடும்பத்தின் முக்கிய பங்கு இருக்கும்
காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர் களுக்கு ஐந்து விதமான சூப் வகைகளை
மலேரியாவுக்கு ஏற்ற ‘சூப்’